தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கை அருகே பள்ளி வாகனம்- லாரி மோதி விபத்து:

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி வாகனம், லாரியுடன் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:37 pm

DIN

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி வாகனம், லாரியுடன் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி நிறைவு செய்த பின்னா் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பெருமாள்பட்டி விலக்கில் சென்ற போது எதிரே எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பள்ளி வாகனத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.