தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை எஸ்பியிடம் பெண் மனு
ஆபாச படங்களுடன் இணைத்து தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளாா்.










