கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கையில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கையில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், சிவகங்கை நகரில் மேலூா் சாலை, பெருமாள் கோவில் பகுதி, கொட்டகுடி, ராம்நகா், லெட்சுமணன் நகா், ராமசாமி நகா், மீனாட்சி நகா், பாரதி நகா், பழைய நீதிமன்றம், முத்துச்சாமி நகா், பெரியாா் நகா், திருப்பத்தூா் சாலை, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாப்பட்டி, சூரக்குளம், ஈசனூா், பெருமாள்பட்டி, சோழபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.