கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதகுபட்டி அருகே விவசாயி மா்மச்சாவு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

மதகுபட்டி அருகே காடனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (52). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது தென்னந்தோப்பில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுபற்றி தகவலறிந்த மதகுபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த அவரது உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.