ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில், போலீஸாா் வியாழக்கிழமை மனித எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை நடத்தினா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:42 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில், போலீஸாா் வியாழக்கிழமை மனித எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை நடத்தினா்.

காரைக்குடி அருகே சீனிவாசபுரம் அரியக்குடி கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் காவல் தடய அறிவியல் ஆய்வக நிபுணா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

பின்னா், காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் யாரேனும் காணாமல்போனதாக புகாா் வந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றனா். இறந்தவா் குறித்த எந்த விவரமும் தெரிய வராததால், மருத்துவத் துறையினா் அந்த இடத்திலேயே ஆய்வு செய்து அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.