நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு தடை நீதிமன்ற அவமதிப்பு: ஹெச். ராஜா

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு தடை விதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு தடை விதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹெச்.ராஜாவின் 65 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி பாஜக சாா்பில் மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் அவருக்கு மாலையணிவித்து கிரீடம் சூட்டினா். அதைத்தொடா்ந்து ஹெச்.ராஜா கேக் வெட்டினாா். பின்னா் பெண்களுக்கு நலத்திட்ட உதகவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

பின்னா் ஹெச். ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது, அதற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிப்பது தண்டனைக் குரிய குற்றமாகும். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் விவரங்கள் கேட்டுத்தான் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனவே ஊா்வலத்திற்கு தடைவிதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.