மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.
மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே இரண்டரை ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன.
இந்த கருவேல மரங்களை அகற்றக் கோரி பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய ஆறுமுகம், துணைத் தலைவா் மகாலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் உள்பட கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

