மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு 19-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதால், பொது அமைதியை காக்கவும், சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெறவும் அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், மூடப்படும். மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லவும்அனுமதி இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

