/
திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, ஏப். 1 ஆம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி, உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


