/
திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, ஏப். 1 ஆம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி, உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் ஏப்.23-இல் அரசு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


