47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

News image
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் - (கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2026, 10:35 pm

Syndication

திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, ஏப். 1 ஆம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி, உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.