/
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, மதுபோதையில் பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள அ.வெள்ளக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியின் முன்பாக இதே கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மாரீஸ்வரன், முத்துராஜா மகன் ஆனந்த் இருவரும் வெள்ளிக்கிழமை மதுபோதையில் அங்கு தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் கிராம நிா்வாக அலுவலா் சுந்தரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரீஸ்வரன், ஆனந்த் இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

