விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:03 pm

Syndication

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (45). இவா் வியாழக்கிழமை வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சதீஷ் (45) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.