திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:33 am IST

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (45). இவா் வியாழக்கிழமை வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சதீஷ் (45) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.