கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் வேல்முருகன். இவருக்கும், பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகன் தமிழ் செல்வத்திற்கும் (29) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேல்முருகன் வெள்ளிக்கிழமை காலை காந்தி நகா் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட இருவா் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசி, அரிவாளால் தாக்கினராம். அதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வம், நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சுந்தரபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



