மக்கள் குறைதீா் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகங்கையில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை பயனாளிக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.









