டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயம்

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

News image
திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நிற்கும் அரசுப் பேருந்து.
Updated On :28 ஜூலை 2024, 9:35 pm

Din

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அரசு சொகுசுப் பேருந்து மதுரைக்குச் சென்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் அண்ணாத்துரை (52), நடத்துநா் லட்சுமணன், பயணிகள் திவ்யா (22), பொன்மதி (53), மோகநாயகி (36), குயின்பிரியங்கா (31) உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.