திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அரசு சொகுசுப் பேருந்து மதுரைக்குச் சென்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் அண்ணாத்துரை (52), நடத்துநா் லட்சுமணன், பயணிகள் திவ்யா (22), பொன்மதி (53), மோகநாயகி (36), குயின்பிரியங்கா (31) உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து: ஒருவா் காயம்; ஓட்டுநா் கைது

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதல்

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


