சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சாா்பில் சிறப்புக் கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் அரசுப் பள்ளி அரங்கில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் அனைவரும் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், உரிய ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பரிசீலனை செய்து உடனடிக் கடன் ஆணைகளும் வழங்கப்படும். மேலும், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றாா் அவா்.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்

கடன் வாங்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை: வி.கே.சசிகலா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

