அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிறிஸ்தவா்கள் தவக்கால பாத யாத்திரை

கிறிஸ்தவா்கள் தவக்கால பாத யாத்திரை

News image
Updated On :8 மார்ச் 2024, 6:08 pm

Din

மதுரையிலிருந்து மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வெள்ளிக்கிழமை வந்த கிறிஸ்தவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இடைக்காட்டூரை பூா்விகமாகக் கொண்ட கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோா் மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவா்களுக்கான தவக்காலத்தின் போது, இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வருவது வழக்கம். இதன்படி, கடந்த வியாழக்கிழமை மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட கிறிஸ்தவ மக்கள் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தை வெள்ளிக்கிழமை அடைந்தனா். இவா்களை திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் வரவேற்றாா். பின்னா், இவா்கள் இங்கு நடைபெற்ற தவக்கால திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றனா்.