ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளையான்குடி கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

இளையான்குடி கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:08 pm

Din

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் அறிவியல் கருவிகள் எனும் தலைப்பிலான இயற்பியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி துணை முதல்வா் ஜஹாங்கீா் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் முஸ்தாக் அகமதுகான் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் செய்யது அபுதாஹிா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினராக காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் அறிவியல் அறிஞா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இயற்பியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் அறிவியல் கருவிகள் குறித்து பேசினாா். ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியை ஹெலன் தொகுத்து வழங்கினாா். உதவிப் பேராசிரியா் கலீல் அகமது நன்றி கூறினாா். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் காஜாமுஹைதீன், ராதா ஆகியோா் செய்தனா்.