தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல பரிந்துரைக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீ வத்ஸவா தெரிவித்தாா்.










