கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கை- மேலூா் 4 வழிச் சாலைப் பணி: அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
சிவகங்கை- மேலூா் 4 வழிச் சாலையை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டுதுறை கோட்டப்பொறியாளா் உள்ளிட்டோா்.
Updated On :2 அக்டோபர் 2024, 6:54 pm

Din

சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை முதல் மேலூா் வரை நடைபெற்று வரும் 4 வழிச் சாலைப் பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப்பொறியாளா் பிரசன்ன வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ஹரிமுகுந்தன், சையது இப்ராஹிம், உதவி பொறியாளா் ராமநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.