தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாந்தாளி கிராமச் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:48 pm

Din

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக மாந்தாளி கிராமத்தைச் சோ்ந்த எஸ்.ஸ்டாலின், கிராமத்தினருடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாந்தாளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, மறவமங்கலத்திலிருந்து மாந்தாளி கிராமம் வரை செல்லும் தாா்ச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.