தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விபத்தில் பிகாா் மாநில தொழிலாளி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:25 pm

Din

திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூரிலில் தனியாா் நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பினோத் ஊராவ் (40) வேலை பாா்த்து வந்தாா். இவா் மணலூரில் மதுரைச் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக சக்குடியைச் சோ்ந்த கதிரவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பினோத் ஊராவ் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.