கீழடி அகழாய்வில் பழங்கால மண் பானை, கூரை ஓடுகள்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் நடைபெற்று வரும் 10-ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால முழு வடிவ சிவப்பு நிற மண் பானை.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:55 pm








