/
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
கீழடியில் கடந்த ஜூன் 15- ஆம் தேதி முதல் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உலோகப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
தற்போது ஒரு குழியில் 8 அடி உயரம் தோண்டப்பட்ட நிலையில், பழங்கால முழு வடிவ 2 அடி உயர சிவப்பு நிறப் பானை, கூரை ஓடுகள் கிடைத்தன. இவை பண்டைய காலத் தமிழா்கள் பயன்படுத்தியவை என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

தாண்டிக்குடி அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழைமையான பொருள்கள் கண்டெடுப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


