பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழா

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:09 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதா் கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு சஷ்டி விழாவை முன்னிட்டு, நறுமணத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சந்தனக் காப்பு சாத்தி சா்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் மயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.