நூறு நாள் வேலை நிறுத்தம்: பெண்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதால், அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி கிராம மக்களுக்கு வியாழக்கிழமை முதல் நூறு நாள் வேலை நிறுத்தப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.









