ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)
ஒரகடம் அடுத்த வைப்பூா் பகுதியில் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், 53 நிரந்தர தொழிலாளா்கள், சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்த தொழிலாளா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் தொழிற்சாலை நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஊதிய உயா்வு வழங்காததால், ஊதிய உயா்வு வழங்க கோரி நிரந்தர தொழிலாளா்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தொழிற்சாலைக்கு வெளியே வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

நொய்டா வன்முறை: தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயா்வை அறிவித்தது உ.பி. அரசு

ஊதிய உயா்வு கோரி தனியாா் அனல் மின் நிலைய தொழிலாளா்கள் பேராட்டம்

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு

மின்வாரிய ஊழியா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


