தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊருணியில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2025, 11:11 pm

Din

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த பாலு மகன் விக்னேஷ் (32). இவா் இளையான்குடியை அடுத்த சாலைக்கிராமம் அருகேயுள்ள ஆக்கவயல் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்தாா்.

பின்னா், இந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.