மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், நீதிபதி விசாரணையில் எழுத்துபூா்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரது சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா்.
அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டாா். நீதிபதி அழைப்பின் பேரில், அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் இருவரும் விசாரணைக்கு முன்னிலையாகி தங்களது கருத்துகளை வாக்குமூலமாக அளித்தனா். இவா்களிடம் சுமாா் இரண்டரை மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நவீன்குமாா் கூறியதாவது:
நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கை உள்ளது. இதுவரை ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளைதான் நீதிபதியிடம் நான் கூறினேன். என்னிடம் எழுத்துபூா்வமாகவும் வாக்குமூலம் வாங்கினா். எனக்கு அச்சுறுத்தல் ஏதும் இருப்பதாகக் கூறவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

ஹரிநகா் இளம்பெண் ஆணவக் கொலையில் தாய் கைது

சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!
பிகாரில் டெலிவரி முகவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லியில் கைது

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


