சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் 6 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.








