ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்ட நேஷனல் சமுதாயக் கல்லூரி மாணவா்கள் .
Updated On :8 நவம்பர் 2025, 1:14 am









