அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்புவனம் வெற்றி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:44 pm

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்து கலச நீரால் மூலவா் வெற்றி விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், முன்னாள் தலைவா் வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.