வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அழகப்பா பல்கலை. இணைவுக் கல்லூரி தோ்வுகள் ஒத்திவைப்பு

புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டன.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:57 pm

Syndication

புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டன.

இதுகுறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தோ்வாணையா் எம். ஜோதிபாசு வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணைவுக் கல்லூரிகளாக இயங்கி வருகின்றன.

புயல், மழை காரணமாக சனிக்கிழமை நடைபெறவிருந்த கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தத் தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.