பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட தொங்கும் நூலகத்தில் புத்தகம் வாசித்த மாணவா்கள்.









