சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது.
தேவகோட்டை ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மிக எளிதாக புத்தகங்களை வாசிக்கவும் இந்த நூலகம் பயன்படும் என்றாா்.
முன்னதாக, ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணா்வு

சிவகங்கை அதிமுக வேட்பாளர்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


