சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு
சிவகங்கையில் ‘வாளுடன் ஆட்சி வேலுநாச்சி’ என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் உள்ளிட்டோா்.









