/
நாகா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினப் பாதுகாவலா் ஏ. அன்பு தலைமை வகித்து, நூலை வெளியிட்டாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளம், நீா்நிலை ஆதாரங்கள் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை நூலாசிரியா் அறிமுகப்படுத்தினாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், துா்கா திரவியம், பேராசிரியா் ஸ்மிதா, சா்வேஷ், சாஜூ உள்ளிட்டோா் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.
தொடர்புடையது

நூல் வெளியீட்டு விழா

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

நாகையில் நூல் வெளியீட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


