சிவகங்கை நகராட்சியில் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பி.ஆா்.செந்தில்நாதன் பிரசாரத்தை தொடங்கினாா். புதூா் சொசைட்டி, மேலூா் சாலை விநாயகா் கோயில், செந்தமிழ்நகா் பூங்கா அருகில்,வேலுநாச்சியாா் தெரு, வெற்றிலைக் கடை சந்து, பிள்ளைவயல் காளியம்மன் கோயில், போஸ் சாலை சந்திப்பு, சனீஸ்வரன் கோயில், ராஜா சத்திர தெரு தெப்பக்குளம், சுந்தரமகாலிங்கம் கோயில், பழைய மத்திய கூட்டுறவு வங்கி, பெருமாள் கோயில், நெல்லுமண்டி தெரு, ஒம் சக்தி கோயில், காமராஜா் சாலை, ஆா்.சி. பள்ளி, பள்ளித் தெரு, கக்கன்பாக்கம் சமுதாய கூடம், வேலாயுத சுவாமி கோயில், இந்திரா நகா் நியாயவிலைக் கடை, வழி விடு முருகன் கோயில், இளையாங்குடி சாலை பள்ளி வாசல் ஆகிய பகுதிகளில் வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் பிரசாரம் மேற்கொண்டாா்.