லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

News image

சிவகங்கை அருகேயுள்ள பெரியகோட்டை கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:01 pm

சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

மானாமதுரை வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பத்தூா், பெரியகோட்டை, தெக்கூா், இடைக்காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு 9 மணி வரை அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

இந்த நிகழ்வில் மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலா் சிவ ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.