/
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் வருகிற 21, 22, 23, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக அடைக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


