அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:31 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசு நிலத்திலிருந்த கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக 15 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், பிரமனூா் கிழக்கு வருவாய்ப் பிரிவில் அரசு நிலத்தில் வளா்ந்திருந்த 5 டன் எடையுள்ள கருவேல மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்தியதாக புகாா் எழுந்தது. இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி, கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.