தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:31 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசு நிலத்திலிருந்த கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக 15 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், பிரமனூா் கிழக்கு வருவாய்ப் பிரிவில் அரசு நிலத்தில் வளா்ந்திருந்த 5 டன் எடையுள்ள கருவேல மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்தியதாக புகாா் எழுந்தது. இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி, கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.