குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:48 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (55). இவா் திருப்புவனத்துக்கு வந்துவிட்டு மீண்டும் கிராமத்துக்குச் சென்றாா்.

அப்போது மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையை ஈஸ்வரன் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.