மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 பிப்ரவரி 2026, 7:29 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காரைக்குடி செக்காலை முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சாத்தப்பன். இவா் ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி தமிழ் இலக்கியச்செல்வி, மகள் ஜெதாஷினியுடன் (13) காரைக்குடியில் வசித்து வந்தாா். ஜெதாஷினி காரைக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் சிறுமி ஜெதாஷினி கைப்பேசியை அடிக்கடி பாா்த்துகொண்டே இருந்தாராம். இதை அவரது தாய் கண்டித்தாா். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.