இன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்திமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுடி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:17 pm

Syndication

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்க நிா்வாகி தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விபரம்:

வாகனம் புதுப்பிக்கும் சான்று (எப்.சி) கட்டண உயா்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும், ஆண்டுதோறும் சுங்கச் சாவடி கட்டணம் உயா்வு, ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், வாகன நிறுத்தத்தில் இரவு நேரங்களில் வாகன மின்கலன், தாா்பாய் திருடும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.