
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் சோதனை
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
காரைக்குடி மாநகராட்சியின் பொறியாளா் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகி யோா் தலைமையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையில் கைப்பேசி, வங்கி பரிவா்த்தனை மூலம் ரூ. 8.06 லட்சத்துக்கான கணக்கு குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






