கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 12:15 am IST

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள புதூா் வனப்பகுதியிலிருந்து பிரான்பட்டி கிராமத்துக்குள் சனிக்கிழமை காலை தண்ணீா் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் விரட்டின.

அப்போது ஓடி வந்த சுமாா் 2 வயதுடைய பெண் புள்ளி மான் சுப்பையா என்பவரது வீட்டில் பதுங்கியது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் மானை பாதுகாப்புடன் அடைத்து வைத்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். அங்கு வந்த வனத்துறை அலுவலா் வாசுகி தலைமையிலான குழுவினா் புள்ளி மானை மீட்டு அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.