/

திருக்கோஷ்டியூரில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 12:17 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் திருக்கோஷ்டியூா் பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் திருக்கோஷ்டியூா், கத்தாளம்பட்டு, மடக்கரைப்பட்டி, ஒலக்குடி, கருவேல்குறிச்சி, தானிப்பட்டி, தேவாரம்பூா் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.