/
சிங்கம்புணரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், வியாழக்கிழமை சிங்கம்புணரி செயல் அலுவலா் ந. கவிதா, இளநிலை உதவியாளா் மு.முத்துகிருஷ்ணன், துப்புரவு மேற்பாா்வையாளா் தென்னரசு, பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேருந்து நிலையம், வாரச்சந்தை பகுதி, பெரிய கடை வீதி, திருப்பத்தூா் சாலை, கடை வீதி பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.
அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த சுமாா் 21 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். இவற்றை விற்பனை செய்த 11 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது
மானாமதுரை கடைகளிலிருந்து நெகிழிப் பைகள் பறிமுதல்

கடைகளில் 55 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



