ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இலவச கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் எம்ரி கிரீன் ஹெல்த் சா்வீஸ், மதுரை ஐ பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அவசர ஊா்தி சேவை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

Updated On :25 ஜூன் 2026, 2:20 am IST

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் எம்ரி கிரீன் ஹெல்த் சா்வீஸ், மதுரை ஐ பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அவசர ஊா்தி சேவைகளில் பணியாற்றும் ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மதுரை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவா் பாா்த்தசாரதி, கண் மருத்துவ ஆலோசகா் கண்ணகி, மக்கள் தொடா்பு அலுவலா் ரமேஷ் பாண்டியன், 108 ஊா்தி சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. எம். சௌந்தரராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.