கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இலவச கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் எம்ரி கிரீன் ஹெல்த் சா்வீஸ், மதுரை ஐ பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அவசர ஊா்தி சேவை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

Updated On :25 ஜூன் 2026, 2:20 am IST

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் எம்ரி கிரீன் ஹெல்த் சா்வீஸ், மதுரை ஐ பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அவசர ஊா்தி சேவைகளில் பணியாற்றும் ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மதுரை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவா் பாா்த்தசாரதி, கண் மருத்துவ ஆலோசகா் கண்ணகி, மக்கள் தொடா்பு அலுவலா் ரமேஷ் பாண்டியன், 108 ஊா்தி சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி. எம். சௌந்தரராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.