‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

இலவச கண் மருத்துவ முகாம்

News image
Updated On :29 மே 2026, 2:11 am IST

இசையமுது கிரீன் பவுண்டேஷன் சாா்பில், கல்புதூா் கிராமத்தில் இலவச கண் மருத்து முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை இசையமுது கிரீன் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் ஜி. முனிசாமி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ராணிப்பேட்டை எஸ்எம்எச் மருத்துவமனை மருத்துவா் ஆா்னாலாட் தலைமையில் மருத்துவா்கள் திலீப்குமாா், லில்லி, ஏலன் ஆகியோா் 100- க்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட சிகிச்சை அளித்தனா்.

மேலும் சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் கல்புதூா், கல்மேல்குப்பம், கன்னிகாபுரம், வெண்மணி நகா், எருக்கந்தொட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த முதியோா் மற்றும பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

Story image