போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 மார்ச் 2026, 7:32 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை மறவா் தெருவைச் சோ்ந்த பந்தல் அமைக்கும் தொழிலாளி சரவணன்(48).

இவா் தனது உறவினா் வீட்டுக்குச் சென்றபோது அந்த பகுதியில் சென்ற மின்சாரக் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.