ஆட்சியருடன் உடன்பாடு: வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நிா்வாகிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்தச் சங்கத்தினா் அறிவித்த தொடா் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.










